ஓம் நமசிவாய

இன்றைய மந்திரம்

நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.