ஓம் நமசிவாய

இன்றைய மந்திரம்

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதினால்
தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.